குப்பை என்று விமர்சித்தவரே குப்பை தான்..!! அமைச்சர் ஜெயக்குமார்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் குப்பையாக வீசப்பட்ட விஜயகாந்த், தற்போது தமிழக அரசை குப்பை என்று விமர்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 12வது குடிமைப்பணிகள் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், புகாரின் அடிப்படையில் சட்டப்படி ஆய்வு செய்தே எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment