IPL 2018: இரு கிங்க்ஸ்க்கு இடேயயான பிரம்மிப்பூட்டும் பலப்பரீட்சை ..!

இன்று 12வது ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது .

2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கியது.

இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் :வாட்சன், ரயிடு, விஜய், தோணி(கேப்டன்), பில்லிங்க்ஸ்,ஜடேஜா, பிராவோ,சகார்,ஹர்பஜன் சிங்,தாகிர்,தாகூர்.

கிங்க்ஸ் XI பஞ்சாப்:ராகுல், க்றிஸ்கேயில், அகர்வால், பிஞ்ச, சிங், நாயர், அஷ்வின்(கேப்டன்), டை, சரன், ஷர்மா, ரஹ்மான்.

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment