#IPL2020 : பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை அணி
9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று பஞ்சாப் அணியை ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றியது . இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ,முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் … Read more