இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .
முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கெயில் மற்றும் ராகுல் களம் இறங்கினர்.
அதிரடியாக விளையாடிய கெயில் அரை சதத்தை எடுத்த நிலையில் 63 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார் .ராகுல் 37ரன்களிலும் , அகர்வால் 30 ரன்களிலும் ,நாயர் 29 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர் .பிஞ்ச் முதல் பந்தில் சுருண்டார்.