கடந்தாண்டவிட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது …! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கடந்தாண்டவிட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கடந்தாண்டவிட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.தொற்றுநோய் பரவாமல் தடுக்க அக்டோபர்  25ஆம் தேதிக்குள் 770 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவர். அண்டை மாநிலங்களில் இருந்து தொற்று நோய் பரவாமல் தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு என்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment