22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்-மு.க.ஸ்டாலின்

22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,தற்போதைய ஆட்சி மைனாரிட்டி ஆட்சியாக உள்ளது. 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் .விவசாய நிலங்களில் செல்லும் உயர்அழுத்த மின் கோபுரங்கள் சாலையோரங்களில் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment