நீங்க சொன்ன மீண்டும் கிட்டார் தூக்க நான் ரெடி! சூர்யாவின் சூசாமான பேச்சு எதற்காக ?

  • நடிகர் சூர்யா, கவுதம் மேனனின் 20 ஆண்டு கால திரையுலக பயணம் குறித்து பேசியுள்ளார்.
  • நீங்க சொன்னா மீண்டும் கிட்டார் தூக்க நான் ரெடி என குறிப்பிட்டு வாரணம் ஆயிரம் 2 படத்துக்கு நான் ரெடி என கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான  திரைப்படம் ஹிட்டடித்தது.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து  கொண்டு பேசிய நடிகர் சூர்யா, கவுதம் மேனனின் 20 ஆண்டு கால திரையுலக பயணம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நீங்க சொன்னா மீண்டும் கிட்டார் தூக்க நான் ரெடி என குறிப்பிட்டு வாரணம் ஆயிரம் 2 படத்துக்கு நான் ரெடி என கூறியுள்ளார்.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Suriya- Thank you. Some of the best times ever was with you brother. And yes, I’m going to ask you to pick up that guitar very soon …

A post shared by Gautham Vasudev Menon (@gauthamvasudevmenon) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.