இலங்கை போர் குற்றம் : காங்கிரஸ் – திமுக உதவியதற்கு தண்டிக்க கோரி அதிமுகவினர் கண்டன பொதுக்கூட்டம்…!!!

கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே இலங்கையில் நடைபெற்ற போருக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு உதவிகளை கூறியிருந்தார்.

அவர் மேலும் கூறியதாவது, காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் பொருளாதார உதவிகளால் தான் சிங்கள ராணுவம், தமிழர் பகுதிகளை சூறையாடியது என்பதும், பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும், தமிழ் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் கற்பழித்து படுகொலை செய்யாட்டார்கள் என்று இலங்கை முன்னாள் அதிபர் தன் வாயினாலேயே கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் – திமுக கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அதிமுகாவினர் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment