மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்திப்பு.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி சந்தித்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பாபுவும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே, கமல்ஹாசனை சந்தித்து சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி என்றும் கமல் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் அறிவித்திருந்தார். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக கமல்ஹாசன் அணியை கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…