நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன் – இயக்குனர் அமீர்

நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் அமீர் கூறுகையில்,  ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய ஜாக்டோ-ஜியோ பிரச்சனையை தமிழக அரசு வளர்ப்பதற்கான காரணம் என்ன? என்றும்  ஜாக்டோ-ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட முதல்வரோ, துறை அமைச்சர்களோ தயாராக இல்லை.நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment