இந்த பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment