அதிமுக வேட்பளர் குமரகுரு உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளர் குமரகுரு உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகரச்செயலாளர் துரை உட்பட 700 பேர் அனுமதியின்றி இரு சக்கர வாகனங்களில் அனுமதியின்றி சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.