மருத்துவர் ஜெயச்சந்திரன் போன்றோர் சமூக நலத்திற்காக பாடுபட்டுள்ளனர்…!பிரதமர் நரேந்திர மோடி

சென்னை மருத்துவர் ஜெயச்சந்திரன் போன்றோர் சமூக நலத்திற்காக பாடுபட்டுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டது .இந்திய மக்கள் வறுமையில் இருந்து வேகமாக மீட்கப்படுகிறார்கள் என்பதை உலக நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன .சென்னை மருத்துவர் ஜெயச்சந்திரன் போன்றோர் சமூக நலத்திற்காக பாடுபட்டுள்ளனர்  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment