உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் திமுக தடுத்துவருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் திமுக தடுத்துவருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளளார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திராவிட மண்ணில் சாதி, மத, இன அரசியலுக்கோ, ஆன்மிக அரசியலுக்கோ இடமில்லை .தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் திமுக தடுத்துவருகிறது.
ஜனநாயக ரீதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் இதேபோன்ற உள்ளாட்சித் தேர்தல் திமுக தேர்தல் நடத்தப்பட்டது .நாங்கள் கொண்டுவந்தால் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.நீண்ட நெடிய சட்டம் போராட்டம் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி தேர்தலை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.