பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கியதில் எந்த குளறுபடியும் இல்லை டிஜிபி

பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை என டிஜிபி பேட்டி. 

டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை. தமிழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை தொடர்ந்து டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், உங்களின் பாஸ்வேர்ட், ஒடிபி எண், வங்கி எண் குறித்த தஃவழக்காளி வங்கிகள் ஒருபோதும் கேட்காது. அடையாளம் தெரியாத நபர்கள் வாட்சப்பில் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், ஆனலைனில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணிலோ, தமிழ்நாடு காவல் உதவி செயலி மூலமோ புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment