கோயம்பேடு சந்தை மூலமாக விழுப்புரத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா.!

கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மையமாக மாறி வருகிறது. கோயம்பேடு சந்தை மூலமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை  கோயம்பேடு சந்தை மூலமாக விழுப்புரத்தில் 111 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.  

நேற்றைய நிலவரப்பரடிவிழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 135ஆக உள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.