ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா..!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,  அசோக் கெலாட் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், இன்று அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதியானது. இதுகுறித்து தனது ட்விட்டரில் எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி நான் தொடர்ந்து  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

 

author avatar
murugan