இன்று முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 23-வது நாளான அத்திவரதர் தரிசனம் இன்றும் நடைபெற்று வருகிறது.நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.இதனால் மாவட்ட நிர்வாகம் அங்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.முதலமைச்சர் வருகையையொட்டி அங்கு 4000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…