சென்னையில் கலையிழந்த தீபாவளி கொண்டாட்டங்கள்…! வெறிச்சோடிய சாலைகள்…!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

அரசு போட்ட சட்டத்தின் படி காலை 6-7 மற்றும் மாலை 7-8 மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் ஓடி ஓடி பட்டாசு வெடிக்கும் குழந்தைகளின் குறும்பு சேட்டைகள் என அனைத்தையும் இழந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment