ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய காவலர்கள்…!!!

தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளனர் காவலர்கள். சென்னையில் தாம்பரத்தில் உள்ள ‘ குட்லைப்  சென்டர் ‘ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 65 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இனிப்புகள், புது ஆடைகள், பட்டாசுகள் ஆகியவற்றை வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் காவல் துறையினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment