விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் இருவர் கைது..!!

சென்னை சர்வேதச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment