மத்திய அரசின் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் ..! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அரசின் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், கோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் .இந்த திட்டம் தான் தனது பதவி காலத்தில் சாதனையாக இருக்கும் என்றும்  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment