-
தீராத நோய்களை தீர்த்துவைக்கும் புண்ணிய தீர்த்தங்கள் !
March 13, 2018ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அதனதன் தீர்த்தத்தால் மகிமை உண்டு, பெருமை உண்டு. அவற்றில் நீராடுவோருக்குப் பல்வகையான நலன்கள் உண்டு. அந்தவகையிலான சில தலங்களை...
-
இன்றைய ராசிபலன் – 13-03-2018
March 13, 2018மேஷம்: இன்றைய நாளில் எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்....
-
சிரியா நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டி திருநெல்வேலியில் பேரணி…!!
March 12, 2018திருநெல்வேலி மாவட்டத்தில் சிரியா நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டி பணகுடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையான புனித...
-
காஞ்சிபுரம் முருகன் கோயிலில் வெண்கல சிலை திருட்டு!
March 11, 2018ஏழரை கிலோ எடை கொண்ட கட்சபேஸ்வரர் வெண்கலச் சிலை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் திருடு போனது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்து...
-
நடிகர் ரஜினிகாந்த் இமாச்சலப் பிரதேசத்தில் பைஜ்நாத் கோயிலில் வழிபாடு!
March 11, 2018நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்ற அவர், இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட...
-
ரஜினிகாந்த் இமயமலைக்குப் புறப்பட்டார்…தங்கியிருக்க திட்டமா?
March 10, 2018இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் புறப்பட்ட அவர், சிம்லா சென்று அங்கிருந்து...
-
புனிதர் பட்டங்களை 5 பேருக்கு வழங்க உள்ளதாக வாட்டிகன் அறிவிப்பு!
March 8, 2018வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தேவனின் பாதையில் பயணிக்கும் 5 பேருக்கு புனிதர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். கிறித்துவம் தழைப்பதற்கான...
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது!
March 6, 2018காவல்துறையினர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்தனர். காவல்துறைக்கு கோவில் அருகிலேயே நடைபெற்று...
-
நித்தியானந்தாவுக்கு மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய தடை !
March 5, 2018சென்னை உயர்நீதிமன்றம், மடாதிபதிகள், ஆதினங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அந்த மடத்தின் சொத்துக்களை கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் இந்து...
-
தமிழக ஆளுநர் குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம்!
March 5, 2018ராமேஸ்வரம் கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடும்பத்தினருடன் வழிபட்டார். ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆளுநரை கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன்...
-
அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட புனிதத் தலங்களில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு கோலாகலம்!
March 3, 2018புனிதத் தலங்களான குருதுவாராவில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்களின் ஹோலா மொஹலா பண்டிகை கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது மதகுருவான குரு கோபிந்த்...
-
மடத்தின் பாரம்பரிய ஐதீக முறைப்படி ஜெயேந்திரரின் உடல் அடக்கம்!
March 1, 2018இன்று காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரரின் உடல் அடக்கம் மடத்தின் பாரம்பரிய ஐதீக முறைப்படி நடைபெற்றது. 83 வயதான ஜெயேந்திரர்...
-
யார் இந்த ஜெயேந்திரர்? மறைந்த சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியின் வாழ்க்கைக் குறிப்பு..
February 28, 2018சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சங்கரமட...
-
இமயம் சரிந்ததால் கலங்கிய ஹெச்.ராஜா!
February 28, 2018பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திரரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் , செய்தியாளர் சந்திப்பின்...
-
காலமானார் காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் !
February 28, 2018இன்று காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் காலமானார். காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு வயது 83.சங்கரமடம் அருகே உள்ள சங்கரா...
-
தென்காசி கோவில் வளாகத்தில் தீ பற்றியது…!
February 26, 2018திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் மாசி திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் நேற்று நடந்த...
-
இஸ்ரேலில் மத குருக்கள் போராட்டம்; இயேசு அடக்கம் செய்யப்பட்ட சர்ச் உட்பட அனைத்தும் மூடல்…!!
February 26, 2018‘தி சர்ச் ஆஃப் ஸ்பல்ச்சர்’ என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித தளமாகும். இங்கு தான் கிறிஸ்துவ மதத்தினை தோற்றுவித்த புனித...
-
மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தீவிபத்து நடந்த பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு!
February 3, 2018அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தீவிபத்து நடந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் ஆய்வு நடத்தினர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ...
-
இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது…!!
January 31, 2018இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அனைத்து சமய...
-
சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்…!!
January 29, 2018சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு...