பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது …!
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்த தொடர்ச்சியான புகார்களின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முறைகேட்டில் தொடர்புடைய பிரம்மநாயகம், குணசேகரன் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமையன்று … Read more