#Breaking : தனது வாக்கினை பதிவு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ….!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், தேனி, பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினை  செய்தார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே, மிகவும் அஆர்வத்துடன், வரிசையில் காத்திருந்து,  தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், தேனி, பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினை  செய்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.