மெர்சல் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் வசனம் எழுதியவர் மீது பிஜேபி நடத்திட்ட மிரட்டலை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் (த.மு.எ.க.ச) சென்னை விருகம்பாக்கம் கிளை சார்பாக 26.10.2017 அன்று , நடந்த கண்டனக் கூட்டத்தில்
இயக்குனர்கள் மீரா கதிரவன், விஜயபத்மா, ஊடகவியலாளர்கள் கவிதா முரளிதரன், பத்திரிக்கையாளர் அ.குமரேசன், மயிலை பாலு நாடகவியலாளர் பிரளயன், களச் செயல்பாட்டாளர் செல்வி, ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன், குறும்பட இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, பேராசிரியர் இரா.காளீஸ்வரன், நாடகக் கலைஞர் பகத்சிங் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் வன்மையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…