Posted on October 9, 2017 by Dinasuvaduஹெல்மட் போடாதவர்களை எழுதவைத்து காவல்துறை !! “இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்” என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறையினர்.