டெங்கு நோயினால் தொடர் உயிர் பலி கண்டித்து விழிப்புணர்வு விளம்பரம் தவிர நோய் தடுப்பு நடவடிக்கை நடைபெறவில்லை என்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பொய்யான புள்ளிவிபரம் தருபதாகவும் .
செயல்படாத உள்ளாட்சி மற்றும் சுகாதாரஅமைப்புகள் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் தமிழக அரசை கண்டித்து புரட்சியாளர் சேகுவேரா நினைவுநாளில் சேலம் மாவட்ட DYFI_AIDWA சார்பாக மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம்.இந்த ஆவேசப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கைதாகினர்.