முதல்வர் எடப்பாடி தொகுதியான சேலத்தில் டெங்குவை ஒழிக்க வாலிபர் மற்றும் மாதர் சங்கம் போராட்டம்…!

டெங்கு நோயினால் தொடர் உயிர் பலி கண்டித்து விழிப்புணர்வு விளம்பரம் தவிர நோய் தடுப்பு நடவடிக்கை நடைபெறவில்லை என்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பொய்யான புள்ளிவிபரம் தருபதாகவும் .
செயல்படாத  உள்ளாட்சி மற்றும்  சுகாதாரஅமைப்புகள் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் தமிழக அரசை கண்டித்து  புரட்சியாளர்  சேகுவேரா நினைவுநாளில் சேலம் மாவட்ட  DYFI_AIDWA  சார்பாக மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டுபோராட்டம்.இந்த ஆவேசப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கைதாகினர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment