மூடப்படுகிறதா கீழடி அகழாராச்சி…?சமூக ஆர்வலர்கள் கொதிப்பு …!

கீழடியில் அமைக்கப்பட்டிருந்த ஊழியர்களின் கூடாரங்கள் முற்றிலும் அகற்றப்பற்று வருகிறது.இதனால் அங்குள்ள பணியாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது.மேலும்  அகழ்வாய்வுக்கு மூடு விழா உறுதி செய்யப்பட்டதாக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment