வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து காங்கிரஸ் கட்சியை பாஜக கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யபட்டது.கடந்த தேர்தலில் டெல்லியை தவிர மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இவரின் இந்த குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இந்த நிலையில், பாஜகவின் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில் , 2014ஆம் ஆண்டு தேத்தல் மக்கள் பாஜகவிற்கு அளித்த ஆதரவு.காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆனியன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விட்டது.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியானது காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகச்சி என்று கூறினார்.மேலும் அவர் தெரிவிக்கையில் 2014ஆம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி ஆட்சிதான் என்று அவர் விமர்சித்துள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…