குஜராத்தில் அடுத்த ஆட்சி யாருடையது.? இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவு! 67% வாக்குகள் பதிவு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு. நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்து யார் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதுவரை குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் களத்தில் உள்ளது. இதனால் அங்கு … Read more

#Gujaratelection2022: குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு – வாக்களித்தார் பிரதமர் மோடி!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான (இரண்டாம் கட்டம்) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக … Read more

குஜராத் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 48.48% வாக்குகள் பதிவு!

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவு என தகவல். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக , காங்கிரஸ்,  ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இன்று … Read more

குஜராத்தில் மும்முனை போட்டி! முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுவரை பாஜக , காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவி வந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கியதால் மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி … Read more

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் – தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பிரதமர் மோடி பதிவு செய்தார். பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர் … Read more

புதுச்சேரியில் தொடங்கியது பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…!

பிரான்ஸ் நாட்டின் 12 வது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 12 பேர் பிரான்ஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.இந்தநிலையில் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் வாக்களிக்கும் வகையில் பிரெஞ்ச் தூதரகம் வாக்குபதிவு மையங்களை அமைத்துள்ளது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் 4,564 பிரஞ்சு  வாக்காளர்கள் உள்ளனர். தற்போது புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதியில் பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு … Read more

BIGG BOSS 5 : யார்ரா இவன்; என்னாச்சி சஞ்சீவ் உங்களுக்கு ….!

பிக் பாஸ் வீட்டில் இன்று வாக்கு அளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சி`யில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இன்று வாக்கு இந்த டாஸ்கிற்க்கான வாக்களித்தல் நடைபெற்றது. அதில் இமான் அண்ணாச்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சஞ்சீவ் கிச்சனிலிருந்து யார்ரா இவன் என திடீரென கத்துவது போன்ற வீடியோ இன்றைய மூன்றாவது … Read more

ஓட்டு போடலான ரூ.350 அபராதமா..? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!

டெல்லியில் வாக்களிக்காததற்காக தேர்தல் ஆணையம் ரூ.350 அபராதம் விதிக்கப்படும் என்ற வைரலான போலிச் செய்தியைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வாக்களிக்காத மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக செய்தி வைரலானது என்று டெல்லி காவல்துறை கூறியது. பின்னர், சமூக ஊடகங்களில் தேர்தல் ஆணையமே இந்த செய்தியை வதந்தி என்றும்  அத்தகைய அபராதம் எதுவும் பிடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. தேர்தல் … Read more

முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதியில் 7.5% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காலை நிரவப்படி 7.57 சதவிகித வாக்குகள் பதிவு. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். … Read more

#BiharElection2020 : 6 மணி வரை எவ்வுளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?

பீகார் தேர்தலில் 6 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி முதல் நடைபெற்றது . இந்த தேர்தலில் மொத்தமாக 1204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் … Read more