சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக சொல்லியே பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது என்று திமுக எம் .பி. தயாநிதி மாறன்தெரிவித்துள்ளார்.
சென்னை சவுகார் பேட்டையில் பொது கூட்டம் ஓன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,திமுக எம் .பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம் .பி. தயாநிதி மாறன், சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக சொல்லியே பா.ஜ.க. 5 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தது . இந்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…