அடடே….! பிக்பாஸ் பற்றி ஓவியா இப்பிடி சொல்லிட்டாங்களே….!!!

பிக்பாஸ் முதல் சீசன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலைவியாக மாறியவர் ஓவியா. இவர் அந்நிகழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் தான் இருந்தார். அதன்பின் உடல்நிலை காரணாமாக வெளியேறினார்.

அன்றில் இருந்து அவர் வெளியே போனால் எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுக்கிறார்கள் எனபதை பார்த்திருப்போம். அண்மையில் கூட இலங்கையில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கையில் ஒன்றும் மாற்றம் இல்லை, அப்படியே தான் இருக்கிறது.

ஆனால் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்று பேசியுள்ளார். சில பேருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாழ்க்கையே மாறியுள்ள நிலையில் ஓவியா இப்படி சொன்னது மக்களை யசிக்கவும், வருத்தம் அடையவும் வைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment