பழநியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக்கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த கோவில்களில்  தைப்பூசம்,பங்குனிதிருவிழா,சுரசம் ஹாரம் முதலிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது. இந்தத்தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார்.  இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள்  அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தேய்பிறை அஷ்டமிக்கும் … Read more

திருவள்ளுர் யோக ஞான தட்சணாமூர்த்தி கோவிலில் பாலாபிஷேகம்

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவத்திருமேனிக்குள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் அவற்றின் பொருளாகும். தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று  குறிப்பிடுகின்றார்கள். சிவன் கோவில்களில்  கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.பஞ்ச குண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருவள்ளூரை அடுத்த பூங்கா நகர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் … Read more

அதியமான் கோட்டை தட்சண கால பைரவருக்கு சிறப்பு பூஜை

தருமபுரி தட்சண காசி கால பைரவர் கோவிலில் நேற்று நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்வில் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். தருமபுரி மாவட்டம், அதியமான்  கோட்டையில் உள்ள தட்சண காசி கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமி விழாநேற்று  நடைபெற்றது. இந்த் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி கோவிலை 18 முறை சுற்றி வந்து … Read more

சிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

சிவகாசி-திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இந்த மாதம் 31ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. மேலும் எட்டாம் நாளில்  பொங்கலிட்டு வழிபடுவார்கள். மேலும் 9 ஆம் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் நடந்து  சிறப்பு அலங்கரத்தில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஒன்பதாம் நாளில் பக்தர்கள் பொங்கல் வைத்தும் ,அக்னி சட்டி எடுத்தும்,கயிறு குத்தியும்,ஆயிரம் கண் பானை,மற்றும் முளைப்பாரி … Read more

ஈரோடு பொன்காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்

பொன்காளி அம்மன் திருக்கோவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் தலையநல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. வருடம் தோறும் பங்குனி மாதம் இக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. இக்கோவில் விழாவின் சிறப்பாக புதன் கிழமை இரவு நடைபெறும் குதிரை துளுக்குபிடித்தல், தேர் இழுத்தல், தீப்பந்தம் பிடித்தல் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடை பெறுகிறது. தேர் திருவிழா :   ஈரோடு மாவட்டம்  பொன் காளியம்மன் கோவிலில் வருடந்தோறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த … Read more

குழந்தைகளை சம்மர் லீவுக்கு இந்த இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்

கோடை வந்து விட்டாலே குழந்தைகளின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையும் வந்து விடுகிறது. விடுமுறைக்காலத்தில் குழந்தைகளை எங்கு அழைத்து செல்லலாம் என்று கேட்டால் அவர்கள் ஆசைப்படும் இடம் நீர் நிறைந்த பகுதியாக தான் இருக்கும். வனவிலங்குகள் சரணாலயம் : தமிழகத்தில், 13 பறவை சரணாலயங்கள்; ஐந்து தேசிய பூங்காக்கள், மூன்று புலிகள் சரணாலயங்கள், நான்கு யானை சரணாலயங்கள் உள்ளன.இந்த மாதிரியான இடங்களுக்கு நமது குழந்தைகளை அழைத்து செல்லும் போது அவர்கள் அந்த விலங்குகள் ,மற்றும் … Read more

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு எனும் ஊரில் பிரசித்தி பெற்ற  சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் மிக நுண்ணிய வேலை பாடுகளை கொண்ட சிற்பங்கள் அமைந்துள்ளது இந்த தலத்தின் சிறப்பாகும். நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். பூஜையொட்டி சாமிக்கு சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனப்பொடி, பால் உள்ளிட்ட அபிஷேகங்கள் … Read more

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய கோவிலாகும். இந்த நகரில் சின்ன மாரியம்மன் ,வாய்க்கால் மாரியம்மன் ,கொங்கலம்மன் கோவில் கருங்கல் பாளையம் சின்ன மாரியம்மன் ,சூரம் பட்டிவலசு மாரியம்மன் என் ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன.எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள் பாலிக்கிறார். வழிபாடு : கோவிலின் முற்பகுதியில் சிங்கவாகனமும் ,தூரியும் அழகுற விளங்குகிறது.வேப்ப மரத்தை தலவிருட்சமாக இந்த கோவில் கொண்டுள்ளது.இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கபட்டுள்ளது. இக்கோவிலில் காலை 7 மணிக்கு காலசந்து … Read more

உடுமலை ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

உடுமலை தாராபுரம் ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நேற்று நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கண்டு அம்மனின் அருளை பெற்றார்கள். உடுமலை ராஜகாளிம்மன் கோவிலில் கடந்த 12 ந் தேதி கணபதிஹோமம் தொடங்கியது. பின்பு நோன்பும் சாட்ட பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 19 ந் தேதி கம்பம் போடுதல் நிகழ்வு நடை பெற்றது.அந்த நிகழ்வில் பல பக்தர்கள் தீர்த்தம் எடுத்து கம்பத்தை வழிபட்டார்கள்.கடந்த 25 ந் தேதி திருமூர்த்தி மலையில் இருந்து … Read more

கணவன் மனைவி உறவு வலுவடைய என்ன செய்யலாம்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து திருமணம் எனும் பந்தத்தில் இணைவது இயற்கை.திருமணம் எனும் பந்தத்தில் தான் கணவன் மனைவி உறவு வலுப்படுகிறது.உலகத்தில் உள்ள உறவுகளில் கணவன் மனைவி எனும் உறவு புனிதமான உறவாகும்.உறவை வலுவடைய என்னென்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம். உறவு எவ்வாறு இருக்க வேண்டும்:   கணவன் மனைவியின் பாசம் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் முன்னோர்கள் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பதை சொல்லி வைத்தார்கள். உண்மையான பாசம் வைத்திருக்கும் … Read more