பல தடைகளை கடந்து உலகசாதனை படைத்த வாட்ஸ் ஆப் உருவான கதையை பற்றி உங்களுக்கு தெரியுமா

இன்றைய  உலகில் தோல்விகள் இல்லாமல் வெற்றிகளை சந்தித்த நபர்களே இருக்க முடியாது.அந்த வகையில் இன்று நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பல்வேறு தோல்விகளுக்கு பின்பு தான் நம் கையில் முழுமையாக ஒரு பொருளாக கிடைத்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் மொபைல்களை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது.சிறு குழந்தைகளுக்கு கூட மொபைலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நன்கு தெரிகிறது. இந்நிலையில் நம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனில் இருக்கும் வாட்ஸ் அப் எனும் செயலி உருவான கதை … Read more

கோடையில் குறைந்த செலவில் சுற்றுலா போகலாம் வாங்க

கோடைகாலம் வந்து விட்டாலே நம் மனது மற்றும் உடல் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.கோடையை சமாளிக்க ஒரே வழி குடும்பத்தார் அனைவருடனும் சுற்றுலா செல்வது. இந்த சுற்றுலாவில்  நமது ஒரே நோக்கம் அதிக இடங்களுக்கு சென்று அதிக நேரம் செலவிட வேண்டும் என்பது தான் அந்த  வகையில் நாம் பார்ப்பதற்கு சிறந்த சுற்றுலா தளங்கள் குமரி மாவட்டத்திலும் ஏராளமானவைகள்  காணப்படுகிறது. கன்னியாகுமரி ஒரே மாவட்டத்தில் குறைந்த செலவிலும் அதிக இடங்களை பார்க்கலாம்.இது பற்றி ஒரு தொகுப்பு. பகவதி … Read more

இஸ்லாம் கூறும் ஐந்து கடமைகள்

இஸ்லாம் என்ற சொல்லின் மூல பொருள்  சலாம் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல் ஆகும். அதாவது இந்த வினை பெயர்ச்சொல் ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களை இது குறிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, நம்மை  அவரிடம் ஒப்படைத்து, அவரை  வழிபடுவது என்பதாகும். இஸ்லாத்தின் இந்து கடமைகள் அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்பன ஆகும். கலிமா : கலிமா  … Read more

மன்னார் குடி ராஜகோபாலசாமி கோவிலில் ராஜ அலங்கார சேவை உற்சவம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜ கோபாலசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தை தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி உற்சவம் நடைபெறும். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜ கோபாலசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பரவாசுதேவ பெருமாளும், உற்சவராக ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபால சாமியும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். தாயார் சன்னதியில் மூலவராக செண்பகலட்சுமி தாயாரும், உற்சவராக செங்கமலத்தாயாரும் பக்தர்களுக்கு … Read more

கோடை வெயில் வாட்டி எடுக்காமல் இருக்க வால்பாறைக்கு செல்லுங்கள்

கோடை வந்துட்டாலே உடலில் உள்ள புத்துணர்ச்சி போய் உடலை ஒரு சோர்வு நிலை ஏற்படுவது வழக்கம்.  இத்தகைய நேரங்களில் நம் உடல் ஒரு குளிர்ச்சியான இடத்தை தேடி செல்கிறது. மேலும் இத்தகைய காலகட்டத்தில் குழந்தைகளும் வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.இந்த வெயில் காலத்தை சமாளிக்க உதவும் வழிமுறைகளை பார்ப்போம். இந்த கோடை வாட்டத்தில் இருந்து தப்பிக்க வால்பாறைக்கு செல்லுங்கள். வால்பாறை : இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த மலைத்தொடர் … Read more

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு  வருடமும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில்  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலில் ஒவ்வொரு  வருடமும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மன் நேற்று முன்தினம் அலங்கரிக்கபட்ட பூப்பல்லக்கில் மீனாட்சிஅம்மன் கோவில் … Read more

அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்வு நடைபெற்றது

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்  கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்  கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித் தலமாகும்.திருவாசக திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு … Read more

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க கோவை குற்றாலத்திற்கு செல்லுங்கள்

கோடைகாலம் என்றாலே நம்மால் வெப்பத்தை தாங்க  முடியாமல் பலரும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் கோடைகாலம் என்றால் இன்னோரு புறம் சுற்றுலா கொண்டாட்டம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோடைகாலத்தில் நாம் நம்முடைய வெப்பத்தை எந்த இடத்திற்கு சென்றால் தணித்து விடலாம் என்பதை பற்றி பார்ப்போம். கோவைக்குற்றாலம்: கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாக உள்ளது. இது கோவையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கே பலவகையான பறவைகளையும்,விலங்குகளையும் ஒரே சமயத்தில் காண முடியும். … Read more

பாலமேடு பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம், பாலமேடு  பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 17 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் உள்ளிட்ட  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.   மதுரை மாவட்டம், பாலமேடு  பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 17 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் முதலிய  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. … Read more

தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில்களாக விளங்குவது தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். சமயபுர மாரியம்மன்  எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக்கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும். அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகஅளவில் வருகை தருகின்றனர்.இது தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். பூஜைகள்: செவ்வாய், வெள்ளி … Read more