ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு.! காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த வழக்கில் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. . கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதில் 6 இடஙக்ளில் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், மற்ற இடங்களில் உள்ள அரங்கில் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் … Read more