ஆளுனர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.! அமைச்சர் பொன்முடி பேச்சு.!

ஆளுநருக்கு எந்தளவுக்கு வரலாறு தெரியும் என தெரியவில்லை. மகாராஷ்டிரா என்பதில் ராஷ்டிரா என்றால் நாடு என்று தான் அர்த்தம். – அமைச்சர் பொன்முடி.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கூறிய தமிழ்நாடு – தமிழகம் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு குரல்கள் இன்னும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. ஆளுநர் கூறிய கருத்து குறித்து உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ … Read more

தமிழ்நாடு ‘தனி நாடு’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தகூடாது.! ஆளுனர் தமிழிசை கருத்து.!

சில அரசியல்வாதிகள் தமிழ்நாடு தனி நாடு என்று பேசி வருவதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வாறு பேசியுள்ளார். -தமிழிசை சவுந்தராஜன் கருத்து. தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது கருத்தை கூறினார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்கள் எதிர்ப்பை கூறினார். இந்நிலையில், ஆளுநர் ரவி கூறிய கருத்து தெடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்  தமிழ்நாடு என்பதை … Read more

#Breaking : மீண்டும் அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு மீதான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை பதிவு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று முன் தினம் தொடங்கியது. இன்று வரை தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வந்தது. இன்று வரை ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தது. அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட உள்ளதை … Read more

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 67 லட்சம் பேர்.! வெளியான சர்வே ரிப்போர்ட்.!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31 வரையில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து வைத்துள்ளனர்.   தமிழகத்தில் அரசு வேலைக்காக வேண்டி தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையில் உள்ள நிலவரம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். அதில், ஆண்கள் 36.14 லட்சம் … Read more

கோவை : ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்.! மருவாக்கு எண்ணிக்கைக்கு ஆணை.!

கோவையில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிகை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாவட்டம், பெரிய நாயக்கபாளையம் ஒன்றியத்தில் உள்ள சின்ன தடாகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முதலில் திமுக வேட்பாளர் சுதா வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டு, இறுதியில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சவுந்தர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு.! தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி.!

அதிமுக கட்சி விதிகளை நீதிபதி உத்தரவின் பெயரில் தமிழில் வாசிக்கும் பொது கூட்டம் , மேற்படி ஆகிய வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தத்தை உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டுக்கொண்டார்.  அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. ஜூலை 11-இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் … Read more

பயனர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு.? பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,400 கோடி ரூபாய் அபராதம்.!

பயனர்களின் அந்தரங்க தகவல்கள் திருடு போனதற்காக மெட்டா நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் 3,416 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   பிரபல சமூக வலைத்தளங்கள் மீது ஹேக்கர்கள் புகுந்து தகவல்களை திருடுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அப்படி தான் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருந்து பயனர்களின் அந்தரங்க முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மீது அயர்லாந்து அரசு குற்றம் சாட்டி அந்நாட்டில் … Read more

பிரதமர் மோடி ஆட்சிக்கு பிறகு குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.! பாஜக தலைவர் நட்டா பேச்சு.!

பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு சாதி, குடும்ப அரசியலுக்கு இந்தியாவில் முடிவு கட்டப்பட்டுள்ளது. – பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா பேச்சு.  கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அம்மாநிலத்தில் பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா கர்நாடகாவில் தேர்தல் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்கதாகவும், உறுதியான பொருளாதாரம் உள்ள நாடாக  … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு.! சுவாதியின் மேல்முறையிட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.!

உச்சநீதிமன்றத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி அளித்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல் ராஜ் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ்சாட்சியம் அளித்தார். இது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனை எதிர்த்து, … Read more

தேர்தல் பிரச்சாரத்தின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கு.! மு.க.அழகிரி உட்பட 19 பேர் நேரில் ஆஜர்.!

தாசில்தாரை தாக்கிய வழக்கில் இன்று மு.க.அழகிரி உட்பட 19 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.  கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை , மேலூரில், ஒரு கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அப்போதைய மேலூர் பகுதி தாசில்தாரும், தேர்தல் பொறுப்பாளருமான காளிமுத்து , அதிகாரிகளுடன் அங்கே சென்றார். அப்போது மு.க.அழகிரி தரப்பினருக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அப்போது தாசில்தார் காளிமுத்து … Read more