ஆளுனர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.! அமைச்சர் பொன்முடி பேச்சு.!
ஆளுநருக்கு எந்தளவுக்கு வரலாறு தெரியும் என தெரியவில்லை. மகாராஷ்டிரா என்பதில் ராஷ்டிரா என்றால் நாடு என்று தான் அர்த்தம். – அமைச்சர் பொன்முடி. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கூறிய தமிழ்நாடு – தமிழகம் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு குரல்கள் இன்னும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. ஆளுநர் கூறிய கருத்து குறித்து உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ … Read more