விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ்

ops

விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்துமாறு தமிழக அரசைவலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை தமிழகத்தில் சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில், தக்காளியை தொடர்ந்து காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்துமாறு தமிழக அரசைவலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழ்நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள், குறிப்பாக நகர்ப்புறங்களிலேயே ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் இருக்கின்ற நிலையில், வெறும் 82 ரேஷன் கடைகள், … Read more

#BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமனம்…!

MHC Chennai

செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று … Read more

தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு…! போலி மருத்துவர் கைது…!

Arrest

தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்த நிலையில், போலி மருத்துவர் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி,ஜோடங்குட்டை பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவற்றின் மகன் சூரிய பிரகாஷ். இவருக்கு வயது (13). சிறுவனுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கோபிநாத் என்பவரிடம்  காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்த  கோபிநாத் என்பவரிடம் சென்று காய்ச்சலுக்கு ஊசி போட்டுள்ளனர். இதனையடுத்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கோபிநாத் என்பவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை … Read more

கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை முறையாக காலத்தே பெறவும் – ஜி.கே.வாசன்

GK Vasan

தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை முறையாக காலத்தே பெற வேண்டும் என ஜி.கே.வாசன்  வலியுறுத்தல்.  ஜூன் மாதம் 9 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய நிலையில் கர்நாடக அரசு காவிரி நதி மூலமாக 2.8 டிஎம்சி தண்ணீர் தான் திறந்துவிட்டது.  மீதமுள்ள தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த  நிலையில், காவேரி நதிநீர் … Read more

தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன – தமிழிசை

Tamilisai EB

பொது சிவில் சட்டம் அனைவருக்கும் சமமானது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பேட்டி.  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன. காவல்துறை, நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கின்றது. கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பித்துவிட்டனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என கேள்வி … Read more

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு…!

casefile

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து  பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு.  கோயம்புத்தூரில் தனியார் கல்லூரி பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது, சுவர் இடிந்து விழுந்ததில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோவை சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து  பேர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, … Read more

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!

Chennai University

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://Online.Ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் தொலைதூர படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழக 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் … Read more

சரும அழகை மேம்படுத்த கூடிய ஸ்க்ரப் ரெசிபிகள்….! வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்…!

face

இயற்கை முக ஸ்க்ரப் ரெசிபிகள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.  ஃபேஸ் ஸ்க்ரப்கள் தயாரிப்பது எளிதானது மட்டுமல்ல, உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்றவாறு ஸ்க்ரப் ரெசிபிகள் செய்யலாம். இந்த ஸ்க்ரப் ரெசிபிகளை பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது சரும அழகை  பாதுகாப்பதோடு, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கை முக ஸ்க்ரப் ரெசிபிகள் எப்படி செய்வது என்று பார்ப்போம். காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் … Read more

எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது” – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

DK Shivakumar

தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது என டி.கே.சிவகுமார் பேட்டி.  கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அதில், கர்நாடகா அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நதிநீர் பங்கீடு குறித்து புதிய தீர்ப்பாயத்தை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட … Read more

தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்

vijayakanth

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மேகதாது விவகாரத்தில் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை என விஜயகாந்த் அறிக்கை.  மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்பட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 MPகள் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி,தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி … Read more