விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ்
விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்துமாறு தமிழக அரசைவலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை தமிழகத்தில் சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில், தக்காளியை தொடர்ந்து காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்துமாறு தமிழக அரசைவலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழ்நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள், குறிப்பாக நகர்ப்புறங்களிலேயே ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் இருக்கின்ற நிலையில், வெறும் 82 ரேஷன் கடைகள், … Read more