இசைப்புயல் இசையில் பாடல் எழுதவுள்ளார் அருண்ராஜா காமாராஜா

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு பல கைவசம் நிறைய படங்களை கொண்டுள்ளார். இதில் அடங்காதே, 4G, சர்வம் தாளமயம், ஜெயில் என நிறைய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

இதில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அருண்ராஜா காமராஜா ஒருபாடலை எழுதியுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment