நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த தேதிக்கு பின் கொல்லப்படுவாராம்!

  • நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த தேதிக்கு பின் கொல்லப்படுவாராம்.
  • இந்த கடிதத்தை பிரகாஷ் ராஜ் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமாவில் தோனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜிற்கு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட அனைவரும் ஜன.29-ம் தேதி முதல் ஒவ்வொருவராக கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த கடிதத்தை பிரகாஷ் ராஜ் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.