நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயர் அதிகாரிகள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்போது அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் மாநகர காவல்துறையினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அவர்கள் சோதனையிட்டனர்.
DINASUVADU