தல அஜித்தை கௌரவபடுத்தியுள்ளது தமிழக அரசு..!! உற்சாகத்தில் தல ரசிகர்கள்..!!

தமிழ்நாட்டில் சினிமாவில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் அஜித்திற்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசும் அஜித்திற்கு ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளது.

அந்தவகையில் தலைக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு விளம்பர பதாகைகளில் அஜித் ஹெல்மெட் அணிந்து பைக் ஓடுவது போன்ற புகைப்படத்தை கோவை மாநகராட்சி பல இடங்களில் வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த சிட்டியிலும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதனிடையே அவரை அரசியலுக்கு இழுக்கும் நோக்கம் சிலரிடம் இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதெல்லாம் எனக்கு செட்டாகாது என கூறிவிட்டார்.அவர் அப்போதைய முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா முன்பே தைரியமாக பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் தமிழகம் முழுவதும் இதே போல எதிர்பார்ப்புடன் தல அஜித்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment