“சிறையில் ஜாதி வாரியாக கைதி அறை”டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் கிடுக்குப்பிடி..!!

சிறைத்துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ளாது சிறைச்சாலை இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைதான குற்றவாளிகள் கைதிகளை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை சிறையில் சாதி வாரியாக பிரித்து அறைகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

“கைதி சொகுசு வாழ்க்கை எதிரொலி” பாளையங்கோட்டை சிறை திடீர் சோதனை..!!

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயர் அதிகாரிகள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்போது அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் மாநகர காவல்துறையினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அவர்கள் சோதனையிட்டனர். DINASUVADU