அத்தைக்கு மீசையும் முளைக்காது..!! மாமானு அழைக்க முடியாது..!! ஓ.எஸ்.மணியன்..!!

காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதலமைச்சரையும் அழைத்துச் செல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைக்காது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தங்குமிடத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment