பாஜகவை ஒழிக்க..!! தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகரே போதும்..!!

தமிழகத்தில் பா.ஜ.க.வை குழிதோண்டி புதைக்க தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய 3 பேர் மட்டுமே போதும் என்று டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும், புரிந்துகொண்டு ஆளுநரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment