கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகனும் சோவியத் யூனியனில் கியூபாவுக்காக அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியாஜ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்