மதுரையில் சித்திரை நிலையில் டிஜிபி ஆலோசனை

மதுரையில்  ஏப்ரல் 18-ம் சித்திரை திருவிழா நடைபெறவுள்ள நிலையில், டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இக்கூட்டத்தில், தேர்தலின் போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment