தூத்துக்குடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் : அமைச்சர் நிதின் கட்கரி

பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து என்பது மிகவும் முக்கியமான என்றும், தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment