மசூதியின் தொழுகை அழைப்பு கேட்ட மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை நிறுத்தினார் !

மக்களவை தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமான பிரச்சாரத்தில் எஈடுபட்டுள்ளார். அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, மு.க.ஸ்டாப்களின் மசூதியில் தொழுகைக்கான அழைப்பு குரல் கேட்டதும், தனது  தனது உரையை தொடர்ந்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment