நம்பி வந்தவர்களை நடுரோட்டில் விட்டு விட்டார் செந்தில் பாலாஜி..!அமைச்சர் தாக்கு..!

தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் செந்தில் பாலாஜி நடுரோட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்
அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை அதிமுக மற்று அமமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் அமமுக என்ற தனியாக கட்சி துவங்கியுள்ள டிடிவி தினகரனையும் மட்டுமல்லாமல் தன்னை நம்பி வந்தங்களையும் நடுரோட்டில் நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டதாக போக்குவரத்துறை அமைச்சர்  குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment